தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில், வேளாண் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், அரசு கொப்பரைக் கொள் முதல் நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில், வேளாண் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், அரசு கொப்பரைக் கொள் முதல் நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.